முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு .
மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில்
மேல்மலையனூர் ஒன்றியம் வளத்தி, மேல்மலையனூர், அவலூர்பேட்டை, உள்ளிட்ட ஊராட்சிகள் மற்றும் ஒன்றியம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி இனிப்புக்கள் கொடுத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி ஒன்றிய முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் மாணவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் பிறந்தநாளை கொண்டாடினர்.