tamilnadu epaper

வதை

வதை

...

உயிர் உறிஞ்சும் பிரிவை...

பரிசளித்து விட்டு...


நினைவு ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கிறாய்...



முன்னேறி வருகையில் வந்து சேர்ந்துவிட மாட்டாயா.?...

எனவும்...


பின்னோக்கி செல்கையில்....


மீண்டும் ஒரு முறை.. மரணம் நிகழ்த்துகிறாய்..



உறிஞ்சும் வரையிலும்...

ரசித்தபடி தான் இருக்கும் போல... மனம்...காதலை....




அலைபேசி திரையில் தனி ஆவர்த்தனம் புரிந்து விட்டு...

பிரிந்த உன் முகம்...கண்ணுறும் போதெல்லாம்....கடை விரிக்கிறது.. உன் அழகு....


தே.சௌந்தரராஜன்

கல்யாணம் பூண்டி