tamilnadu epaper

வலங்கைமான் அருகே உள்ள கீழ விடையல் ப்ரும்மசண்டி ஷேத்திரத்தில் தேர் திருவிழா தொடக்கம்.

வலங்கைமான் அருகே உள்ள கீழ விடையல் ப்ரும்மசண்டி ஷேத்திரத்தில் தேர் திருவிழா தொடக்கம்.


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கீழ விடையல் ப்ரும்மசண்டி ஷேத்திரத்தில் எல்லை தெய்வங்களான ஆகாச ஐயனார், தில்லை காளி, மதுரை வீரன், புதுகுளத்தி அம்மன் ஆகியவற்றுக்கு கிராம வழக்கப்படி காப்பு கட்டி, 8 நாட்கள் விரதமிருந்து ‌8-ஆம் தேதி திருவிழா தொடங்கியது. நேற்று, முன்தினம், இரவு சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது. வரும் 14-ஆம் தேதி காவடி எடுத்தல், அபிஷேக ஆராதனையும், முதல் தேர் பவனி, வரும் 15- ஆம் தேதி இரண்டாம் தேர் பவனியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கிராம நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கிராமவாசிகள் சிறப்பாக செய்து சிறப்பாக செய்து வருகின்றனர்