tamilnadu epaper

வாசவி அம்மன் புதிய தேர் வெள்ளோட்டம்

வாசவி அம்மன் புதிய தேர் வெள்ளோட்டம்

....... திருவண்ணாமலை ஜூன் 1 அருள்மிகு ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் புதியதாக உற்சவருக்கு தேர் செய்யப்பட்டது. வாசவி அம்மனை வேண்டி பூஜை செய்து ஆலயம் சுற்றி வெள்ளோட்டமும் நடைபெற்றது. ஆரிய வைஸ்ய சமாஜ தலைவர் A. C மணிகண்டன், செயலாளர் NTPS வெங்கட பாலகிருஷ்ணன், பொருளாளர் p.தனபால் மற்றும் ஆரிய வைஸ்ய சமாஜ உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக செய்தனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை