
சென்னை:
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனி சாமியின் தில்லி பயணம் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகபாபுவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “ஒவ்வொரு முறை தில்லி பயணத்தி லும் வெளிப்படை தன்மை இல்லாமல் செல்வதாகவும், அதிமுகவை, அமித் ஷா அடிமையாக்கி விட்டதாகவும்” பதிலளித்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%