
அமெரிக்காவில் உள்ள துப்பாக்கிக் கலாச்சாரத்தின் காரணமாக ஒவ்வொரு நாளும் பல அப்பாவிகள் கொல்லப்பட்டு வருகிறார்கள். தற்போது தாமஸ் ஜாக்கப் சன்போர்டு என்பவர் தேவாலயம் ஒன்றில் பிரார்த்தனையில் இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் பலியாகியுள்ளனர். 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள் அந்த நபரை சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%