இஸ்ரேலின் இனப்படுகொலை எண்ணிக்கை 66,000-ஐ கடந்தது

இஸ்ரேலின் இனப்படுகொலை எண்ணிக்கை 66,000-ஐ கடந்தது


இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 66 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் காசா நகருடன் முழு காசாவையும் கைப்பற்றும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்காக தரை மற்றும் வான் வழியாக பாலஸ்தீனர்கள் மீது கொடூரமாக குண்டு வீசி தாக்குதல் நடத்தி அவர்களை வெளியேற்றி வருகிறது. இதில் படுகொலையான பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 66,005 ஐ கடந்துள்ளது. செப்.29 அன்று மட்டும் 50 பேர் இஸ்ரேல் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%