
அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு ஒவ்வொரு நாளும் பலதரப்பு மக்கள் பலியாகி வரு கின்றனர். சமீபத்தில் டிரம்ப்பின் நண்பரும் துப்பாக்கி கலாச்சார ஆதரவாளருமான சார்லி துப்பாக்கி யால் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது பென்சில்வேனியா மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு நடந்துள் ளது. அதில் 3 காவல் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் சுட்டுக் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%