பிரியும் முன் ஏதாவது
சொல்லிவிட்டு பிரியலாம் என்றால்,
சொல்லிவிட்டு மட்டும் தானா
என்கிறது உன் பார்வை.
புதிதாய் முளைத்த
கொடியின் அரும்பு,
போட்டியிடுகிறது நம்
காதலின் மென்மையுடன்.
விட்ட பாணத்தில்
கவிழ்ந்தது முகம்
நாணத்தில்.
-கே. பி. ஜனார்த்தனன்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%