🔥🔥
காணா முடி அடி
கொண்ட விடை பாகன்!
அனலாய் நின்றான்;
அண்ணாமலையில்.
தணலாய் நின்றாலும்;
புனலாய் அருளைப் பொழிய;
பண்ணிய புண்ணியம்,
நண்ணிய வண்ணம்,
நலமாய் விளைய;
கண்ணியதுன் காட்சி.
பொன்னார் மேனியன்
செந்தழலாய்
வந்தெனை ஆட்கொண்டான்.
நமசிவாயம்
சித்ததில் புகுந்தது;
சிவத்தீயென.
சசிகலா விஸ்வநாதன்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%