ஜப்பானில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 52 பேர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை இரவு 11:15 மணிக்கு அயோமோரியின் பசிபிக் கடலோரப் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டது. தற்போது அடுத்த ஒரு வாரத்திற்குள் 8 ரிக்டர் அல்லது அதற்கும் மேல் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 100 இல் ஒரு பங்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%