ஜப்பான், பூடானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பான், பூடானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்



ஆசிய நாடுகளான ஜப்பான் மற்றும் பூட்டானில் தனித்தனியாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூட்டானில் வியாழன் இரவு 9.52 மணியளவில் 5 கி.மீ. ஆழத்தில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானில் இவாடே மாகாணத்தில் கடல் பகுதியில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இரு நாட்டிலும் நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%