புர்கினா ஃபாசோவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதானவர்கள் நெதர்லாந்தில் இருந்து இயங்கும் சர்வதேச தன்னார்வ நிறுவனப் பாதுகாப்பு என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்கள் எனவும் அந்நிறுவனத்திற்கும் இக்குற்றத்தில் பங்குள்ளது என்றும் கூறப்படுகிறது. கைதானவர்களில் ஒருவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%