பாகிஸ்தானில் பாசிசச் சூழல் உருவாக்கப்படுகிறது - இம்ரான் கான்

பாகிஸ்தானில் பாசிசச் சூழல்  உருவாக்கப்படுகிறது - இம்ரான் கான்

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் ராணுவத்தைப் பயன்படுத்தி அந்நாட்டில் சட்டவிரோத மற்றும் பாசிசச் சூழ்நிலையை உருவாக்கி வருகிறார் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார். அவர் போர்ச் சூழலை மட்டுமே உருவாக்குகிறார். இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வரலாற்றில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. வெளிநாட்டு முதலீடு கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக உள்ளது. பாகிஸ்தான் வரலாற்றில் இது போல மோசமான நிலை இருந்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%