பாக் பயணிகள் ரயில் மீது பிரிவினைவாதிகள் தாக்குதல்

பாக் பயணிகள் ரயில் மீது பிரிவினைவாதிகள் தாக்குதல்



பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பலூச் விடுதலை ஆயுதக் குழுவினர் ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ரயிலின் 6 பெட்டி கள் தடம் புரண்டு கவிழ்ந்தன. இதில் பலர் படுகாயமடைந் துள்ளனர். உடனடி யாக சம்பவ இடத்து க்கு சென்ற மீட்புக் குழுவினர், பாதுகாப்புப் படையினர் மீட்புப்பணி யில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் இதே ரயில் கடத்தப்பட்டு 400 பயணிகள் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%