பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் பெகுலா அதிர்ச்சி தோல்வி

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் பெகுலா அதிர்ச்சி தோல்வி



ஆஸ்திரேலியா ஓபனுக்கு முன் னோட்டமாக கருதப்படும் பிரிஸ்பேன் ஓபன் டென் னிஸ் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டி யுள்ள நிலையில், சனியன்று மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் அரையிறுதியில் தரவரிசை யில் 4ஆவது இடத்தில் உள்ள அமெ ரிக்காவின் பெகுலா,14ஆவது இடத்தில் உள்ள உக்ரைனின் கோஸ் டிக்கை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் பெகுலா எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடக்கம் முதலே ஆக்ரோ ஷமாக விளையாடிய கோஸ்டிக் 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறினார். 2ஆவது அரையிறுதி ஆட்டத் தில் டென்னிஸ் உலகின் முதல்நிலை வீராங்கனையான பெலாரசின் சப லென்கா 11ஆவது இடத்தில் உள்ள செக்குடியரசின் முச்சோவாவை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்த பிரிவின் இறுதிப்போட்டி ஞாயிறன்று காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%