பெரியாரை

பெரியாரை

பெரியாரை உண்மையாய்

படித்தவன் 

நிச்சயம் மனிதனாகவும் 

சாதி,மத,மொழி வெறி

இல்லாதவனாகவும் தான் இருப்பான்!


மத்தவங்களுக்காக 

வாழுறதை விட 

மனசுக்கு பிடிச்ச மாதிரி 

மனசுக்கு பிடிச்சவங்களோட

வாழணும்!


வாழ்க்கை என்னும் எக்ஸாமில் 

உன் கண்கள் என்ன 

பிட்டு பேப்பரா ?

பதிலாய் 

கவிதை மழை கொட்டுகிறதே ?!


சாவில் முடியும் வாழ்க்கையிது

தூக்க நாலு பேரையாவது

சம்பாதித்து விடு!


உதறும் போது தெரியாது

தனிமையில் 

வலிக்கும் போது தான் தெரியும் 

நல்ல உறவுகளிகளின் அருமை !


-லி.நௌஷாத் கான்-

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%