
என் வயிற்றில் உதித்த ரத்தினமே//
அது நான் செய்த
பாக்கியமே//
சங்கு வாயை மூடி திறக்கையில்//
என்னிடம் பேசுவதாய் அர்த்தம் கொண்டேனே//
பிஞ்சு பாதம் தான் உதைக்கையில்//
பூப்பந்து மெல்லமாய் மோதுவதை உணர்ந்தேனே//
இரு கை ஆட்டி சத்தமிடவே//
பகவானும் மடியில் பள்ளிகொண்ட நினைவானேனே//
வீட்டில் அனைவரும் கொண்டாடி தீர்க்கும்//
குட்டி கண்ணனை முத்தமிட்டு மகிழ்ந்திடுவோமே!
தஞ்சை
உமாதேவி சேகர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%