ரஷ்ய ஜனாதிபதி புடினை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் தலைவா்கள் கூட்டத்தில் பங்கேற்க ஜெய்சங்கர் ரஷ்யா சென்ற போது இந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்திய-ரஷ்ய வருடாந்திர உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து புடினிடம் பேசியுள்ள தாகவும் பிராந்திய மற்றும் உலக விவகாரங்கள் குறித்தும் அவருடன் விவாதித்ததாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%