
திருவண்ணாமலை, அக். 10- திருவண்ணாமலை மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04175-232377 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என திருவண்ணாமலை ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். மேலும் 3 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் 12 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. வருவாய் கோட்டாட்சியர்கள் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் - திருவண்ணாமலை 04175-252432, செய்யார் 04182-222235, ஆரணி 04173-290020. வட்டாட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் - திருவண்ணாமலை 04175-252433, கீழ்பென்னாத்தூர் 04175-290209, தண்டராம்பட்டு 04188-246400, செங்கம் 04188-222226, கலசபாக்கம் 04181-241050, போளூர் 04181-222023, சேத்துபட்டு 04181-252600, ஆரணி 04173-226998, செய்யார் 04182-222233, வந்தவாசி 04183-225065, வெம்பாக்கம் 04182-247272, ஜமுனாமரத்தூர் 04181-245377. மேலும் பொதுமக்கள் தங்கள் ஸ்மார்ட் போன்களில் TNSMART app-னை பதிவிறக்கம் செய்து
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?