
இரண்டு அகவை நிறைவுற்று அகவை மூன்றில் அடியெடுத்து
வைக்கும் இத்தருணத்தில் நூற்றுக்கணக்கான
கவிஞர்களையும்
எழுத்தாளர்களையும்
தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்த தமிழ்நாடு இ பேப்பருக்கு நன்றிகள் பல.தத்தி தத்தி நடந்த பருவம் கடந்து வீறு நடை போடும் பருவம் இது.தமிழ் பத்திரிக்கை வரலாற்றில் முப்பது
லட்சம் வாசகர்களை
நேரிடையாக சென்று
அடையும் ஒரே பத்திரிக்கை தமிழ்நாடு இ பேப்பர்
மட்டும் தான். தமிழ்நாடு இ பேப்பர்
ஆல் போல் தழைத்து
வாழைபோல் வளர்ந்து தமிழ் மொழி இருக்கும் வரை பணியாற்ற
வேண்டும் என
இறைவனிடம் வேண்டுகிறேன்.
ராஜகோபாலன்.J
சென்னை 18
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%