
லால்குடி நாராயணன் எழுதிய " ரமணி " கதையில் நாயகன் பாரதி விவேகானந்தன் மனைவி பெயர் தான் அது என்றும், வீட்டுக்கு வீடு பட ஜெய்சங்கர் போல அவர் நிலை என்பதும் புரிந்தது.
சிறுநீரகத் தொற்றாக இருந்தால் காய்ச்சல், முதுகு வலி , முதுகின் பக்கவாட்டில் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என நலம் தரும் மருத்துவம் மூலம் அறிந்தேன்.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%