விளக்கேற்றுவதன் பலன்கள்

விளக்கேற்றுவதன் பலன்கள்


நெய்தீபம் - ஞானம் ஏற்படும்.


நல்லெண்ணெய் தீபம் - எம பயம் அணுகாது.


இலுப்பை எண்ணெய் தீபம் - ஆரோக்கியம்


விளக்கெண்ணெய் தீபம் - சகல செல்வமும் கிடைக்கும்


ஒரு முக தீபம் - மத்திம பலன் தரும்


இரண்டு முக தீபம் - குடும்பம் ஒற்றுமை தரும் 


மூன்று முக தீபம் - புத்திர சுகம் தரும்


நான்கு முக தீபம் - பசு, பூமி, சுகம் தரும்


ஐந்து முக தீபம் - செல்வம் பெருகும்.


*தீபமேற்ற...*


கிழக்கு நோக்கி தீபமேற்ற - துன்பங்கள் நீங்கி பீடை விலகும்


மேற்கு நோக்கி தீபமேற்ற - கடன் தொல்லை அகலும், கிரக தோஷம் கழியும்.


தெற்கு நோக்கி தீபமேற்ற - பாவம், அபசகுனம், எமனுக்குப் பிரீதி.


வடக்கு நோக்கி தீபமேற்ற - திருமணத்தடை, சுபகாரியத்தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கி செல்வம் பெருகும். சர்வ மங்களம் உண்டாகும்.


*விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் அதன் பயன்கள்* 


ஞாயிறு - கண் சம்பந்தமான நோய் தீரும்


திங்கள் - அலை பாயும் மனம் அடங்கி அமைதியுறும்


வியாழன் - குரு பார்க்கக் கோடி நன்மை உண்டாகும். மனக்கவலை தீரும்


சனி - வாகன விபத்துகள் ஏற்படாமல் நம்மைக் காக்கும்.


*தீபம்*


ஒளியில் தேஜஸ் ஆக இருக்கிறேன் என கண்ணபிரான் கீதையில் அருளி உள்ளார்.ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் தருணத்தில் திருக்கோவில் கருவறையில் எரிந்து கொண்டிருக்கும் அணையா விளக்கில் சேர்க்கப்படும் நெய்யானது அவ்வுயிரை காப்பாற்றும் சக்தி வாய்ந்ததாகும்.


எளி அனல் ஏற்றி இறைவனை வழிபட வேண்டும் என திருமூலர் திருமந்திரத்தில் தீபம் ஏற்றுவதனை அருளியுள்ளார்.


திருக்கோவிலில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளியானது சூரியனின் மூலம் இறைவனை அடைந்து உடனுக்குடன் அதற்க்கான நற்பலன்களை நமக்கு அளிக்கின்றன.

வேதாரண்யம் திருக்கோவில் அணையப்போகும் விளக்கை தூண்டிய எலி மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக பிறந்ததாக தல வரலாறு கூறுகின்றது. இதிலிருந்து திருக்கோவில்கலில் ஏற்றப்படும் தீபத்தின் மகிமையை அறிந்து கொள்ளலாம்.


🙏🕉🙏🕉🙏🕉

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%