வாசகர் கடிதம் (பி. சுரேகா) 09.10.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 09.10.25

காசா இனப் படுகொலையைக் கண்டித்து பேரவையில் தீர்மானம்#முதல்வர் ஸ்டாலின்


கள்ளக் குறிச்சிக்கு வழி தெரியாதவருக்கு காசா பற்றிய கவலை ஏன்#அண்ணாமலை


அகில இந்திய தொழிற் தேர்வில் முதலிடம் பெற்ற 40 தொழிற் பயிற்சி மாணவர்கள்#ஸ்டாலின் வாழ்த்து


அரசியல் கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு#தமிழக அரசு பரிசீலனை


சென்னையில் செப்டம்பர் மாதம் 121 சைபர் குற்றங்களில் 1.27 கோடி மீட்பு


கரூர் துயர சம்பவம்#உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வீடியோ காலில் ஆறுதல் கூறிய விஜய்


நான்கு உயிரியல் பூங்காக்களின் மேம்பாட்டிற்கு ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு#ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்புதல்


நூல் விமர்சனம் அருமை


வாசகர் கடிதங்கள் விவேகமானவை


புதுக் கவிதைகள் அமர்க்களம்


கோவை மேம்பாலத்துக்கு ஜிடி நாயுடு பெயர் சூட்டல்#முதல்வர் அறிவிப்பு


கரூர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து கமல்ஹாசன் எம்பி ஆறுதல்


சென்னை ஓட்டலில் கஞ்சா பார்ட்டி#மூன்று பெண்கள் உட்பட

பதினெட்டு பேர் கைது


பிரபல கிரிக்கெட் வீரர் பெயரில் 5 லட்சம் மோசடி#சென்னையில் ஒருவர் கைது


ம.பி. 15 குழந்தைகள் உயிரிழந்த சோகம்=சிபிஐ விசாரணை கோரி கோர்ட்டில் பொதுநல வழக்கு


சொகுசு கார் வரி ஏய்ப்பு விவகாரம்#நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை


இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மர் இரு நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வருகை


புத்த மதத்துக்கு மாறினால் எஸ்சி சான்றிதழ் தர கருநாடகா உத்தரவு


பிரதமர் அலுவலக அதிகாரி என கூறி ஏழுமலையானை தரிசித்தவர் யார்#டெல்லி சிபிஐ அதிகாரிகள் விசாரணை


நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட சீமான்#வழக்கை ரத்து செய்து உச்ச நீதி மன்றம் உத்தரவு


மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் 24634 கோடியில் நான்கு ரயில்வே திட்டங்களுக்கு அனுமதி



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%