சூடான் நாட்டில் உள்நாட்டுப் போர் தொடங்கி ஜனவரி 9 ஆம் தேதியுடன் 1,000 நாட்களைக் கடந்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டு மக்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருவதாக ஐ.நா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது சுமார் 3.4 கோடி பேருக்கு உடனடி மனிதாபிமான உதவி தேவைப் படுகிறது. 2.1 கோடி மக்கள் அந்நாட்டில் போதிய உணவில்லாமல் கடும் பட்டினியிலும் தவித்து வருகின்றனர். குறிப்பாக எல் ஃபாஷர், கடுக்லி ஆகிய பகுதிகளில் கடுமையான பஞ்சம் நிலவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%