மாலைக்காட்சிக்கு முதல் வகுப்பில் இரண்டு டிக்கட்டுகள் முன்பதிவு செய்த திருப்தியுடன் வீடு திரும்பினான் சந்தோஷ். புதிதாக மணமாகியிருந்த அவனுக்கு தன் மனைவியுடன் தனியாக நேர�
வெறும் வார்த்தைகள்தானே என்ற அலட்சியம் வேண்டாம். வார்த்தைகளால் வாழ்க்கையை மாற்ற முடிகிறதோ இல்லையோ மனித மனங்களை ஆள முடியும் என்பது என் தீர்மானமான கருத்து.
“எல்லாரும் வந்தாச்சா ஆரம்பிக்கலாமா?” கேட்டவாறே கம்பீரமாக அமர்ந்தார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்.“ஆமா சார் ஆரம்பிச்சுடலாம்” என்றவாறே மை�
ராமநாதனுக்கு சோதிடத்தில் அதிக நம்பிக்கையுண்டு.நல்லது, கெட்டது எல்லாவற்றுக்கும் நாள், நட்சத்திரம் பார்க்கக்கூடியவர்.வீட்டுக்கு வெளியே செ�
தடம் மாறும்போது தட்டி கேட்பவர்களோடும்,தடம் பதிக்கும் போது தட்டி கொடுப்பவர்களோடும்,பயணியுங்கள் வாழ்க்கையில்!எல். மோகனசுந்தர�
யார் தன்னுடைய நாவை சிறை செய்து வைக்கவில்லையோ.....அவருடைய நாவே அவரை சிறை செய்து விடும்...-V. முத்து ராமகி
அன்புடையீர், வணக்கம் 19.4.25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர்.காம் முதல் பக்கத்தில் வெயிலின் அளவு 4 இடங்களில் சதம் அடித்தது என்ற செய்தியை கேட்டதும் வெப�
குடியரசு தலைவருக்கு யாரும் உத்தரவிட முடியாது என்று துணை ஜனாதிபதி பேசியிருப்பது சர்ச்சைக்குரியதாகி இருக்கிறது. ஜனநாயகத்தின் தூண்கள் மூன்று
ராதா பாலு எழுதிய " ரோஜா" ரஜினி - கே.ஆர்.விஜயா அக்கா, தம்பியாக நடித்த " ரங்கா" படத்தை நினைவுபடுத்தியது. அதில் அக்கா குழந்தையை கடத்த வருவார். இதில் சிறுவயதில் காணாமல் போன தன் தம்பி
முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்களைப் பற்றி நான் ஓரளவு அறிந்திருந்தேன். எங்கள் பூர்வீக கிராமத்தில் மட்டுமல்ல, சென்னை புறநகரின் வீட்டுமனை வேலிகளிலும் நிறைய படர்ந்