நேரிசை வெண்பா!
மழலை
முதலாக
மாண்பான
மூத்தோர்
அழகாக
இட்டளியை
அன்பாய்...
ஒழுங்காய்
விரும்புவரே!
ஆவியில்
வெந்த
உணவே!
கரும்பாய்ச்
சுவைப்பரே
காண்!
மென்மையான
மேன்மையான
பஞ்சுபோன்ற
நற்சுவை
தன்மைகொண்ட
*இட்டளி*
தக்கநல்....
அன்பான
நல்லுணவே
நாளும்
நலமாக
உண்ணலாம்
பல்லாற்றும்
என்றுமே
பாங்கு!
-முனைவர்
இராம.வேதநாயகம்
திருவண்ணாமலை.