tamilnadu epaper

கருணை உள்ள கடவுளே..

கருணை உள்ள கடவுளே..


பக்தர்களின் குறைதீர்க்கும் ஆண்டவனே.. 

முற்பிறப்பில் நாங்கள் செய்த பாவங்களை போக்கிட வந்த புண்ணியனே... 

இன்னும் எங்கள் மனம் அமைதி அடையவில்லையே ஏன் இறைவா இப்படி சோதிக்கிறாய்? 

எங்கள் வாழ்வை ஒளிவிளக்கு திகழ செய்வாய்... இது பக்தனின் வேண்டுகோள். 



-ந. சண்முகம்

திருவண்ணாமலை