tamilnadu epaper

மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை.

மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை.

 

 

_?நேரம்_

 

_?இறப்பு_

 

_?வாடிக்கையளர்கள்_

 

_*2. மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்.*_

 

_?நகை_

 

_?பணம்_

 

_?சொத்து_

 

_*3. மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது.*_

 

_?புத்தி_

 

_?கல்வி_

 

_?நற்பண்புகள்_

 

_*4. மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்.*_

 

_?உண்மை_

 

_?கடமை_

 

_?இறப்பு_

 

_*5. மூன்று விஷயங்களி வெளிவந்து திரும்புவதில்லை.*_

 

_?வில்லிலிருந்து அம்பு_

 

_?வாயிலிருந்து சொல்_

 

_?+உடலிலிருந்து உயிர்_

 

_*"6. மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்.*_

 

_?தாய்_

 

_?தந்தை_

 

_?இளமை_

 

_*7. இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு.*_

 

_?இறைவன்_

 

_?தாய்_

 

_?தந்தை_

 

_*நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்:*_

 

_1) ஏழ்மையிலும் நேர்மை_

 

_2) கோபத்திலும் பொறுமை_

 

_3) தோல்வியிலும் விடாமுயற்சி_

 

_4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்_

 

_5) துன்பத்திலும் துணிவு_

 

_6) செல்வத்திலும் எளிமை_

 

_7) பதவியிலும் பணிவு_

 

_*வழிகாட்டும் ஏழு விஷயங்கள்:*_

 

_1) சிந்தித்து பேசவேண்டும்_

 

_2) உண்மையே பேசவேண்டும்_

 

_3) அன்பாக பேசவேண்டும்_

 

_4) மெதுவாக பேசவேண்டும்_

 

_5) சமயம் அறிந்து பேசவேண்டும்_

 

_6) இனிமையாக பேசவேண்டும்_

 

_7) பேசாதிருக்க பழக வேண்டும்_

 

_*நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்:*_

 

_1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்_

 

_2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்_

 

_3) பிறருக்கு உதவுங்கள்_

 

_4) யாரையும் வெறுக்காதீர்கள்_

 

_5) சுறுசுறுப்பாக இருங்கள்_

 

_6)தினமும் உற்சாகமாக_ _வரவேற்கத்_      

 _தயாராகுங்கள்_

 

_7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்_

 

கவனிக்க ஏழு விஷயங்கள்:

 

1) கவனி உன் வார்த்தைகளை

 

2) கவனி உன் செயல்களை

 

3) கவனி உன் எண்ணங்களை

 

4) கவனி உன் நடத்தையை

 

5) கவனி உன் இதயத்தை

 

6) கவனி உன் முதுகை

 

7) கவனி உன் வாழ்க்கையை