இலக்கிய இணையர் அறக்கட்டளை விருதுகள் வழங்கும் விழா
தேய்பிறை அஷ்டமி வழிபாடு
ஆலங்குளத்தில் பெண்கள் ஆயத்த ஆடை குழுமம் காணொலி காட்சியில் முதல்வர் திறந்து வைத்தார்
நீர் மோர் பந்தல்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் களம்பூர் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா
சம தரைகளில்தான்
வளர்வோம்
என்று
செடிகள்
தங்களுக்குள்
வரையறுத்துக்
கொள்வதில்லை!
வாய்ப்பு
கிட்டினால்
எங்கு வேண்டுமென்றாலும் வளர்கின்றன!
ஆனால்
மனிதர்கள்??
-டீ. என். பாலகிருஷ்ணன்
5/501 சத்சங்கம் தெரு
மடிப்பாக்கம் சென்னை 600091