tamilnadu epaper

அவலூர்பேட்டை ஊராட்சியில் உழவர் நலத் துறை சார்பில் உழவரைத் தேடி வேளாண்மை

அவலூர்பேட்டை ஊராட்சியில் உழவர் நலத் துறை சார்பில் உழவரைத் தேடி வேளாண்மை


வேளாண் சார்ந்த திட்ட பலன்களை விவசாயிகளின் கிராமத்திற்கே நேரில் சென்று வழங்க உழவர் நலத்துறை திட்டத்தை முதலமைச்சர் மு . க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்ததை அடுத்து

 விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் அவலூர்பேட்டை ஊராட்சியில் வேளாண்மை துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை எடுத்துக் கூறினார் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன்

 இந்நிகழ்வில் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.