*எழுத்தாளர்*
*ர.சு.நல்லபெருமாள்*!
நேரிசை வெண்பா!
கனிவுப்
புதினத்தை
வல்லமுறை
தந்தவர்
வண்ணமாய்ப்...
பல்வித
நூல்தந்த
*நல்லபெரு*
*மாள்தானே*
மெய்யியலார்
கோலமுடன்
வாழ்த்தியே
கொஞ்சு!
*கல்கியின்*
பாராட்டைக்
கண்ணாகப்
பெற்றவர்!
நல்ல *பெரு*
*மாள்* தானே!
*நம்பிக்கை*--
நல்லநூல்
ஆலயத்தை
ஆய்ந்தளித்த
அன்பினைப்
பெற்றாரே!
கோலமுடன்
வாழ்த்தியே
கொஞ்சு!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.