tamilnadu epaper

கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவா? பாக். விவசாயிகள் போராட்டம்

கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவா? பாக். விவசாயிகள் போராட்டம்

விவசாயத்துறையை கார்ப்பரேட்களிடம் ஒப்படைக்கும் பாகிஸ்தான் அரசின் முயற்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிந்து மாகாணத்தில் கூடி போராடிய விவசாயிகள் தொடர் பிரச்சார இயக்கத்தை யும் துவங்கியுள்ளார்கள். விவசாய நிலங்களை பாதிக்கும் வகையில் சிந்து நதியில் அமைக்கவுள்ள கால்வாய் பணிகளால் ஆயிரக்கணக்கான சிறு விவ சாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், உள்ளூர் சுற்றுச்சூழலை மோசமாக பாதிக்கும் என்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.