*ஏக முகம்*: பிணி நீக்கும்.
*துவி முகம்*: குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
*த்ரி முகம்:* சகோதர பிணக்குகள் நீங்க, நல்லுறவுகள் பலப்பட.
*சதுர்முகம்*: வியாபாரம் வளர, மேல்நாடு செல்ல.
*பஞ்ச முகம்*: பூர்வஜென்ம புண்ணியம் ஏற்பட, மாத்ரு-பித்ரு தோஷங்கள் விலக, பூர்வ ஜென்ம பாவங்கள் விலக.
*ஷன் முகம்*: ரோகம், சத்ரு கடன் தீர.
*சப்த முகம்*: திருமணம் நடை பெற, இல்லறம் நல்லறமாக.
*அஷ்ட முகம்*: மரணபயம், விபத்துக்கள் அகல, வழக்குகள் வெற்றிபெற.
*நவ விளக்கு*: குடும்ப ஷேமம், புத்திர பௌத்திராதிஷமம், மகிழ்ச்சி.
*தச முகம்* : தொழில், உத்தியோகம், பதவி, புகழ் கிட்ட.
*ஏக தசை முகம்* : லாபங்கள் கூட, பணம் சேர, சொத்துக்கள் வாங்க
*துவாதச முகம்*: நஷ்டங்கள் அகல, எதிர்ப்பு- இடைஞ்சல் விலக, பகை நீங்க.
*சோடஷ முகம் (16 முகம்)*: கோயில்களில் மட்டுமே ஏற்றுவர்.
*திருவிளக்குத் துளிகள்*:
* வாரம் ஒருமுறையாவது விளக்கைக் குறிப்பிட்ட தினத்தில் துலக்க வேண்டும்.
* திருவிளக்குக்கு சந்தனம், குங்குமம் வைத்து பொட்டிட்ட பிறகே விளக்கு ஏற்ற வேண்டும்.
* விளக்கில் குளம் போல் எண்ணெய் இருக்க வேண்டும்.
* எக்காரணம் கொண்டும் தெற்கு முகமாக விளக்கு ஏற்றக்கூடாது.
* வீட்டில் காலை மாலை விளக்கேற்றுவதால் சகல நன்மைகளும் கிட்டும்.
* அகல் விளக்கு ஏறுவதற்கு மண் அகல் விளக்கே விசேஷம்.
திருவிளக்கின் முக்கியத்துவம் அறிந்து, முறையாக விளக்கேற்றி, பகவானின் பூரண அருளைப் பெறுவோம்...
எம் அசோக்ராஜா _____
அரவக்குறிச்சிப்பட்டி _____
திருச்சி __620015_______