tamilnadu epaper

தாய்மை

தாய்மை

இதயம் மட்டுமே உணரச்செய்யும்

அன்பு

தாயன்பு

 

தான் உதிர்த்த 

மார்புச்சிறகுகளால்

கூடுகளை அலங்கரித்து

குஞ்சுகளை பிரியமாகப் பராமரிக்கும் எந்தப் பறவையும் 

தாய்மையை அடகுவைப்பதில்லை எந்த மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் அவசரப்பட்டு ❤️

 

ஜவஹர் பிரேம்குமார் ❤️ 

பெரியகுளம் ❤️