tamilnadu epaper

நாபிராம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் கூழ் ஊற்றும் திருவிழா

நாபிராம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் கூழ் ஊற்றும் திருவிழா

ஊத்தங்கரை அடுத்த நாபிராம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் கூழ் ஊற்றும் திருவிழா நடைபெற்றது.மாரியம்மன் மற்றும் வேடியப்பன் சாமி பக்தர்க்கு காட்சி அளித்தார் .

 *தகவல்:சிவசக்தி ஊத்தங்கரை*