tamilnadu epaper

முருகன் மந்திரங்களும், பலன்களும்

முருகன் மந்திரங்களும், பலன்களும்


* ஓம் சரவண பவ - பாதுகாப்பும், முருகன் அருளும் கிடைக்கும்.

* ஓம் ஷண்முகாய நமஹ - ஆன்மிக வளர்ச்சியும், ஞானமும் கிடைக்கும்.

* ஓம் முருகனே நமஹ - அனைத்து நலன்களும், செல்வ வளமும் கிடைக்கும்.

* வேலவா வேலவா - வெற்றி கிடைக்கும்

* ஓம் குமாராய நமஹ - ஆரோக்கியம், மகிழ்ச்சி கிடைக்கும்.

* ஓம் கந்தாய நமஹ - வலிமையும் உற்சாகமும் கிடைக்கும்.

* ஓம் சுப்ரமண்யாய நமஹ - தடைகள் விலகும்.

* ஓம் வேலாயுதாய நமஹ - வேகமும், வளர்ச்சியும் ஏற்படும்.

* ஓம் சுவாமிநாதாய நமஹ - முருகனின் கருணையும் ஆசியும் கிடைக்கும்.

* ஓம் சரவணபவ ஸ்ரீ முருகனே நமஹ - அளவில்லாத பாதுகாப்பும், அருளும் கிடைக்கும்.


கந்தசஷ்டி ஸ்லோகம் :


" ஓம் நமோ பகவதே சரவணபவாய

சக்தி சண்முகாய ருத்ர குமாராய

கெளரி சுதாய சகல பூத கண சேவிதாய

அசுர குல நாசனாய ஆகர்ஷய ஆகர்ஷய

பந்தய பந்தய மாம் ரக்க்ஷ ரக்க்ஷ

ஓம் சகல ஜ்வர நிவாரணாய

சகல கஷ்ட நிவாரணாய

ஓம் சரவணபவாய ஓம் செளம்

ஸ்ரீம் அனுகிரகம் குரு குரு"


*வேலுண்டு வினையில்லை!*

*மயிலுண்டு பயமில்லை!!*



அனுப்புதல்:

ப. கோபிபச்சமுத்து,

பாரதியார் நகர்,

கிருஷ்ணகிரி - 1