
இந்தோனேசியாவின் பாலித் தீவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. பாலியில் செவ்வாய் மற்றும் புதன்கிழமையன்று பெய்த கனமழை யில் அத்தீவின் எட்டுப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 9 பேர் பலியானார்கள். இந்த எண்ணிக்கை தற்போது உயர்ந்துள்ளது. சுற்றுலாப்பயணிகள் பலர் தங்குமிடங்களில் வைக்கப்பட்டுள்ளனர். 2 சுற்றுலாப்பயணிகள் காணாமல் போயுள்ள நிலையில் 100 க்கும் மேற்பட்ட மீட்புப்படை வீரர்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%