உயர்ந்தவர் என்பது ,
உடலின் வளர்ச்சியல்ல,
உள்ளத்தின் மலர்ச்சி.
தலைமை என்பது ,
தனிமையல்ல,
தகுதி காக்கும் பயிற்சி.
ஆளுமை என்பது
அடக்கத்துள் அடக்கம்.
அநியாயத்திற்கு அடங்கி போதல்
மாற வேண்டிய பழக்கம்.
உண்மைக்கு மாறாக பேசுபவர்,
சொன்னதை மாற்றி, மாற்றி பேசி,
தனக்கென தனி அணி சேர்ப்பர்.
உண்மைக்கு ஒரு சொல்,
பொய்மைக்கு பல வேஷம்
கவிஞர் பாலசந்தர்
மண்ணச்சநல்லூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%