செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஏழை எளிய மக்களுக்கு முதல் தவனையாக 43 குடும்பங்களுக்கு இலவச கணினி பட்டா

ஆலந்தூர் வ.ஊ.சி நகரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா இல்லாமல் வசித்து வந்த ஏழை எளிய மக்களுக்கு முதல் தவனையாக 43 குடும்பங்களுக்கு இலவச கணினி பட்டாவினை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வீடு வீடாக நேரில் சென்று வழங்கினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%