நெரிசலான இடமோ, தலமோ
செல்லும் ஆவலைத் தவிர்ப்பீர்
ஆன்மீக வழிபாடே ஆயினும்
மனதைக் கல்லாக்கி மறுப்பீர்
கன்னிக்கு தேவை விழிப்புணர்வு
வம்புக்கு வீண் விலையளிக்காத
தன்னடக்கமும் சமயோசிதமும்
கவரிமா ஒத்த நங்கையரே
கற்பு நெறியில் கறைபடாது
காப்பீர் புதுமைப் பெண்டிரே!
-பி. சுரேகா,
சென்னை.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%