எழுத்தாளர் சாண்டில்யன்

எழுத்தாளர் சாண்டில்யன்


நேரிசை வெண்பா!


புதின எழுத்தாளர்

போற்றிடும் *பாஷ்யம்*

இதழாசான் நல்வரலாற்

றில்தான்..நதிபோலப்

பாய்ந்திடும் நல்ல

பனுவல்கள் யாத்திட்டார்

தோய்ந்தநல் அன்பிலே சொல்!


வரலாற்றைக் கண்டு

வரலாற்றில் நின்றார்

பெருமாற்றல் பீடுடை

அன்னார்..அருமையானார்

*வங்கத்துப் பாஷாவாம்* 

வண்ண *பரிஷத்தாம்*

மங்கா விருதுற்றார் மாண்பு!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%