
" நீதி ஒரு நாள்
பேசும் நேர்மை
ஒரு நாள்
நடமாடும் .... "
தூய்மை ஒரு
நாள் வழிகாட்டும்
நல்லவரை
பார்ப்பது அரிது .... "
பேசுவது அரிது
பணக்காரராய்
காண்பதும் அரிது .... "
எளிமை என்பது
உடை போல
உண்மை என்பது
மானம் போல .... "
தூய்மை என்பது
இமைகள் போல
நேற்றைய கால
தூயவர்கள் மீண்டும்
பிறர்பார்களா ...?
தெய்வத்தின் மீது
பய பக்தி
குறைந்து
போல பக்தி
நிரம்பி வழிகிறது .... "
உள்ளங்கள்
சமன்படும்
காலம் மீண்டு
வருமா மீண்டும்
வருமா ...?"
இழந்தது திரும்புமா
இனியும் அதுவும்
சாத்தியமா
காத்திருப்போம்
விழித்திருப்போம் ..."
- சீர்காழி. ஆர். சீதாராமன்.
9842371679 .
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?