
கண் விழித்து எழுந்திடுவாய்
கவலை மறந்து சிரித்திடுவாய்
வண்ண ஆடைகள் மிளிர்ந்திடவே
வாணங்கள் ஜாலம் புரிந்திடவே
எண்ணம் இனிக்க மகிழ்ந்திடுவாய்
இனிய பலகாரங்கள் உண்டிடுவாய்
வண்ண தீபங்களை கண்டிடுவாய்
வணங்கி நீயும் மகிழ்ந்திடுவாய்!
-சின்னஞ்சிறுகோபு,
சென்னை.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%