காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்க உலக நாடுகள் உடனடியாக ஒரு நியாயமான ஒப்பந்தத்தை உருவாக்க முன் வர வேண்டும் என்று ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார். 2015 ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்திற்குப் பிறகு நாம் அடைந்துள்ள முன்னேற்றங்கள் போதுமானதாக இல்லை. நாம் இன்னும் மிக வேகமாகச் செயல்பட வேண்டும். கார்பன் வெளியேற்ற அளவை வெகுவாகக் குறைக்க வேண்டும். 2050 க்குள் நெட்-ஜீரோ என்ற சமநிலையை அடைய வேண்டும் என கூறியுள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%