
நேபாளத்தில் மேலும் 5 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர். நேபாளத்தில் இளைஞர்கள் தீவிர போராட்டத்தை தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே 3 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இடைக்கால பிரதமராக உள்ள சுசீலா கார்க்கி 5 புதிய அமைச்சர்களை பரிந்துரைத்திருந்தார். இப்பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி ராமச்சந்திர பவுடல் அவர்களை இடைக்கால அமைச்சரவையின் அமைச்சர்களாக நியமித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%