பாடம்…

பாடம்…



எழுதிய கவிதைகளில் 

எதுவும் தேறவில்லை.

எழுதாவிடில் ஏனோ 

மனம் ஆறவில்லை.

படித்திட இன்னும் உலகம் 

பாக்கி இருக்கிறது.

பெற்றிட இன்னும்

அனுபவம் மீதமுண்டு.

வந்து படைத்திடுவேன்

உருப்படியாய் ஏதேனும்.



-கே. பி. ஜனார்த்தனன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%