
பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனின் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தொழிற் சங்கங்கள் போராட்டம் நடத்தியுள்ளன. மக்கள் எதிர்கொள்ளும் பிரச்ச னைகளுக்கு தீர்வு தராத வகையில் கொண்டு வரப் படும் இப்பட்ஜெட்டுக்கு பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் மக்களை ஒன்று திரட்டி இப்போராட்டத்தை நடத்தி யுள்ளன. பொதுத் துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக உள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%