வாசம் -சுவாசம்

வாசம் -சுவாசம்


உன்னுடன் சேர்ந்து நடக்கையில் தான் பூக்களின் வாசம் உணர்கிறேன்..


உன்னுடன் பேசி நடக்கையில் காலத்தின் இனிமையை உணர்கிறேன்....


உன்னுடன் இணைந்து நடக்கையில் தான் கர்வம் கொள்கிறேன் !


உன்னுடன் இணைந்து நடக்கையில் உன் நிழலை கூட மிதிக்க மனம் வருவதில்லை...


உன்னுடன் அமர்ந்து பேசுகையில் வெயில் காற்று கூட தென்றலாய் தெரிகிறது....


கண்விழித்து பார்த்தேன் எல்லாம் கனவுகளாய் கலைந்து போகின்றது !



எம்.பி.தினேஷ்.

கோவை - 25

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%