நேஷனல்-National
உலகம்-World
வாழ்வாதாரத்திற்காக நாடு கடந்த 80,000 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு
Dec 21 2025
10
சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை (டிச. 18) முன்னிட்டு ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 2014 ஆம் ஆண்டு முதல் வாழ்வாதாரத்திற்காக நிலம் மற்றும் கடல் வழியாக வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்ற மக்களில் சுமார் 80,000 பேர் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என தெரிவித்துள்ளார். உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அவரே கூறியுள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%